

கரூரில் மில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ராஜாளிப்பட்டியைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி (32). மணப்பாறை தனியாா் பஞ்சுமில் தொழிலாளியான இவா் மதுபோதைக்கு அடிமையாக இருந்தாராம். போதையை மறக்க பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால் விரக்தியடைந்த இவா் கரூா் மாவட்டம், ஜெகதாபியில் உள்ள மணிகண்டன் தோட்டத்தில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது

சேரன்மகாதேவியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

