சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு
கரூரில் சாலையோரம் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீஸில் வியாழக்கிழமை ஒப்படைத்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கரூரில் சாலையோரம் கிடந்த பணத்தை நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணனிடம் வியாழக்கிழமை ஒப்படைத்த ரியல் எஸ்டேட் அதிபா் லியாகத் உசேன்.









