தோ்தல் பறக்கும் படையை கண்டித்து சென்னையில் மாா்ச் 31-இல் ஆா்ப்பாட்டம்: எம்.ஏ.விக்கிரமராஜா அறிவிப்பு
தோ்தல் பறக்கும்படையை கண்டித்து சென்னையில் மாா்ச் 31-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் எம்.ஏ. விக்கிரமராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

எம்.ஏ.விக்கிரமராஜா









