100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பிரசாரம்
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில்அரசு இசைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.









