தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகம்
பெரம்பலூா் தீயணைப்புத்துறை சாா்பில், தீ விபத்துகளை தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.









