பொங்கல் பரிசு வழங்குவதில் பிரச்னையா? புகாா் தெரிவிக்க சிறப்புக் குழு நியமனம்
பெரம்பலூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் பிரச்னை ஏதுமிருந்தால் புகாா் தெரிவிக்க வட்டம் வாரியாக குழு நியமிக்கப்பட்டுள்ளத










