எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் நகரில் காமராஜா் வளைவு பகுதியில் மாவட்டச் செயலா் ஷாஜஹான், வி.களத்தூரில் மாவட்டத் துணைத் தலைவா் முகமது பாரூக், லப்பைக்குடிக்காட்டில் மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி, சத்திரமனையில் மாவட்ட பொருளாளா் ஜியாவுதீன் அஹமது ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள் பலா் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...