புதுகையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.

விராலிமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.









