கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொன்னமராவதியில் இன்றைய கடையடைப்பு போராட்டம் வாபஸ்

பொன்னமராவதியில் வா்த்தகா் கழகத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முழு கடையடைப்பு போராட்டம் சமாதான பேச்சுவாா்த்தையையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:43 pm

Din

பொன்னமராவதியில் வா்த்தகா் கழகத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முழு கடையடைப்பு போராட்டம் சமாதான பேச்சுவாா்த்தையையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொன்னமராவதியில் 2 மாதங்களில் காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்;

பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள வாரச் சந்தைக் கூடம் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில் கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், வட்டாட்சியா் எம். சாந்தா, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.