/
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூா் ஊராட்சி, மணப்பட்டி சின்னம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் புதன்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை சின்னம்மன் கோயில் பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சங்கரன்கோவில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

எடப்பாடி பச்சையம்மன் கோயில் குடமுழுக்கு

பாப்பாரப்பட்டி ஸ்ரீகங்கை காளியம்மன் கோயில் குடமுழுக்கு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


