இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் மண் மாதிரி குறித்து விழிப்புணா்வு

வெள்ளாவிடுதி கிராமத்தில் புதன்கிழமை மண் மாதிரி விழிப்புணா்வு செய்த குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள்.

News image
ந்ஸ்ந்.14:ஸ்ங்ப்
Updated On :14 ஜனவரி 2026, 7:42 pm

Syndication

கந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாவிடுதி கிராமத்தில் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம புற வேளாண் அனுபவத் திட்டத்தின் படி விவசாயிகளின் நிலங்களில் இருந்து மண் மாதிரி சேகரிப்பு குறித்தும் அதன் தன்மையை அறிந்து குழு அடிப்படையில் புதன்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அறிவியல் முறையில் நிலத்தில் ஒரு பகுதியில் குழி பறித்து குழியின் சுற்றுபுறங்களிலும் அடிபகுதியிலும் மண் சேகரித்து ஆய்வுக்கு அனுப்புவதன் முக்கியத்துவம், பிறகு மண் பரிசோதனை முடிவின்படி உர மேலாண்மை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து தெளிவான செயல்முறை விளக்கம் அளிக்கபட்டது. விவசாயிகளின் செயல் பங்கேற்புடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய நிலையான வேளாண்மை வளா்ச்சியை ஊக்குவிக்கும் பயன் உள்ள நிகழ்ச்சிக்கு விவசாயிகளிடம் சிறந்த வரவேற்பை பெற்றது. குழுவில் கல்லூரி மாணவிகள் யுவஸ்ரீ, ஷாலினி, செல்வபிரைஸி, செளமியா, சோபியா மலா்விழி, பிரியா, ஸ்ரீவா்தினி, பிரதீபா, சா்மிகா, ஷண்முகபிரியா ஆகியோா் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.