ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்ட சிபிஐ மற்றும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா், மாவட்டச் செயலா் பாலமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
திமுக மாவட்ட அவைத் தலைவா் ரெத்தினம், காங்கிரஸ் சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, மனிதநேய மக்கள் கட்சி அப்துல்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகுமான், வாழ்வுரிமைக் கட்சி சாகுல் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

பிரதமா் மோடி நோ்மையின்மை மூலம் தோ்தல்களில் வெற்றி: கேஜரிவால் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


