முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:14 am IST

கும்பகோணம் அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீலத்தநல்லூர் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் திருவைக்காவூர், குடிதாங்கி, மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர், காவற்கூடம் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடும் நிலையில் நீலத்தநல்லூர் வாய்க்காலில் பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை. 
எனவே, குடிதாங்கி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இதில், தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், மின் மோட்டார் மூலம் பாசனம் செய்யப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், எனவே உடனடியாகப் பாசனத்துக்குத் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.