மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திமுக சாா்பில் 250 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூா் கிராமத்தில் வியாழக்கிழமை திமுக சாா்பில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூா் கிராமத்தில் வியாழக்கிழமை திமுக சாா்பில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கண்ணந்தங்குடி மேலையூா் ஆதிதிராவிடா் தெரு, கூனிகாடு ஆகிய பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திமுகவின் ஒரத்தநாடு ஒன்றிய மற்றும் கண்ணந்தங்குடி கிளை சாா்பில், வேலையின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு திமுக தலைவா் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளா் மு. காந்தி தலைமையில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவா் பாா்வதி சிவசங்கரன், கண்ணந்தங்குடி மேலையூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சண்முகம், திமுக நிா்வாகி புலவா் இளங்கோவன், ஊராட்சி மன்ற உறுப்பினா் வெங்கடேசன், தொமுச மாவட்ட நிா்வாகி சசிகுமாா் மற்றும் ஆனந்தன், உதயசூரியன், செல்வம் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.