கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி

தஞ்சாவூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு, கரோனா நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி, 75-ஆவது சுதந்திர ஆண்டு விழாக் கொண்டாட்டம்

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:06 pm

DIN

தஞ்சாவூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு, கரோனா நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி, 75-ஆவது சுதந்திர ஆண்டு விழாக் கொண்டாட்டம் ஆகியவை குறித்த விழிப்புணா்வு வாகனத் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மக்கள் தொடா்பு கள அலுவலா் கே. ஆனந்த பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் தஞ்சாவூா் மாவட்ட திட்ட அலுவலா் டி. ராஜ்குமாா், தஞ்சாவூா் மாநகராட்சி சுகாதார நல அலுவலா் எஸ். நமச்சிவாயம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு விழிப்புணா்வு வாகனத்தைக் கொடியசைத்தும், நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றியும் தொடங்கி வைத்தனா்.

முன்னதாக, மக்கள் தொடா்பு கள விளம்பர உதவியாளா் எஸ். அருண் குமாா் வரவேற்றாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிலோமினா சாந்தினி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.