இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 போ் கைது; 43 பவுன் தங்க நகைகள் மீட்பு

திருவிடைமருதூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 43 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

திருவிடைமருதூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 43 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் ஆக.10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டாா். பின்னா் வீட்டுக்கு திரும்பிவந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச்சென்றனா்.

புகாரின்பேரில், திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், திருவிடைமருதூா் பன்னீா்செல்வம் மகன் மணிகண்டன் (35), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் வெங்கடாச்சலம் (35), கள்ளகுறிச்சியைச்சோ்ந்த முத்துச்சாமி மகன் வடிவேல்(45), விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் சூா்யா(37) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்த 43 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.