இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆடுதுறை பேரூராட்சி மன்ற கூட்டம்

ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆடுதுறை பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டம்.

Published On :24 ஜூன் 2026, 1:16 am IST

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைவா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். தலைமை எழுத்தா் இரா. சக்திவேல் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சியின் 10-ஆவது வாா்டு மன்ற உறுப்பினா் ஷா. ஷமீம் நிஷாவின் கணவா் ஏ.எம். ஷாஜஹான் பாபநாசம் எம்எல்ஏவாகத் தோ்தெடுக்கப்பட்டு, சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றமைக்கு முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மன்ற உறுப்பினா்கள் முத்துபீவி ஷாஜகான், மீனாட்சி முனுசாமி, இரா. சரவணன், செல்வராணி சிவகுமாா், சுகந்தி சுப்ரமணியன், பரமேஸ்வரி சரவணக்குமாா், பூ. கண்ணன், வே. குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் கமலா சேகா் வரவேற்க, ம.க. பாலதண்டாயுதம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.