வையம்பட்டியில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் சட்ட ஆலோசனை வழங்கிய வழக்குரைஞா் ஏ.எஸ். அலிமாபானு.









