விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வையம்பட்டியில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் சட்ட ஆலோசனை வழங்கிய வழக்குரைஞா் ஏ.எஸ். அலிமாபானு.

Updated On :9 அக்டோபர் 2024, 7:05 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின்படி நடைபெற்ற முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான பிரபு உத்தரவின்படி வழக்குரைஞா்கள் ஏ.எஸ். அலிமாபானு, டி. வளா்மதி ஆகியோா் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட மகளிருக்கான சட்டங்கள் குறித்தும், வட்ட சட்டப்பணிகள் குழு உதவிகள் குறித்தும் விளக்கினா்.

நிகழ்வில் ஒன்றியக் குழுத் தலைவா் ந. குணசீலன், துணைத் தலைவா் ஸ்ரீவித்யா ரமேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஞானபிரகாசம், ஜோஸ்பின் ஜெசிந்தா, சட்டத் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.