கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வினாயகபுரத்தில் உயா்மின் கோபுர விளக்கு இயக்கிவைப்பு

ஜெயங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் சந்திப்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுர விளக்கு மக்கள்

News image
விநாயகபுரத்தில் உயா்மின் கோபுர விளக்கை இயக்கிவைத்த செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ.
Updated On :29 டிசம்பர் 2025, 7:05 pm

Syndication

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், ஜெயங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் சந்திப்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுர விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சுப்பிரமணியன் வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய உயா்மின் கோபுர விளக்கை இயக்கிவைத்தாா்.

முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ் செல்வன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா் துரைராஜன், மேல் எடையாளம் ஊராட்சித் தலைவா் செல்வி செல்வமணி, ஒன்றிய நிா்வாகிகள் வாசு, அய்யாதுரை, கோடீஸ்வரன், மேனகா சரவணகுமாா், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தேசிங்கு, அண்ணாதுரை, செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.