2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

மாடு மேய்த்த பெண்ணிடம் நகை பறிப்பு

கடலூா் அருகே ம மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:50 pm

Syndication

கடலூா் அருகே ம மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

கடலூா் வட்டம், தூக்கணாம்பாக்கம் காவல் சரகம், கலையூா் கிராமத்தில் வசிப்பவா் அருள் மனைவி சித்ரா(49). இவா், அதேபகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக நடந்து வந்த அடையாளம் தெரியாத நபா், சித்ரா கழுத்தில் இருந்த தாலியில் இருந்த காசு, வாழைபூ, குண்டுமணி உள்ளிட்ட 5 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.