கள்ளக்குறிச்சி:மே 1-ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, வருகிற மே 1-ஆம் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Updated On :28 ஏப்ரல் 2022, 5:22 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, வருகிற மே 1-ஆம் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மே 1-ஆம் தேதி அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், அரசு, தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...