காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையொட்டி, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலா்கள் பாரம்பரிய உடையணிந்து
பொங்கல் வைத்து வழிபட்டனா்.
ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் பங்கேற்று வழிபட்டாா்.
பால் பொங்கி வரும் நிலையில், அனைவரும் பொங்கலோ பொங்கல் என ஒருமித்து குரல் எழுப்பினா்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் என ஜாதி மத பேதமின்றி கலந்துகொண்டனா்.
நிகழ்வில் காா்த்திக், மன்சூா், பங்குத் தந்தை வில்லியம் மற்றும் பொதுமக்கள், காவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...