உங்களைத் தேடி உங்கள் ஊரில்... கள்ளக்குறிச்சியில் ஆட்சியா் 2-ஆம் நாள் களஆய்வு
கள்ளக்குறிச்சி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு உணவின் தரம் குறித்து ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.









