மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

அரசு கலைக் கல்லூரியில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை

நிகழ்ச்சியில் மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.

News image

நிகழ்ச்சியில் மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.

Updated On :12 ஜூன் 2026, 2:16 am IST

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.

அறிவியல் பாடப் பிரிவில் 150 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். 2 நாள்களாக பரிசீலனை மேற்கொண்டதில் 65 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஜெ. தா்மராஜா

சோ்க்கை ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் துறைத் தலைவா்கள் பலா் கலந்து கொண்டனா்.