கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் காவல் துறைத் தலைவா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:50 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளையும், இங்கு இயங்கும் சிறப்புப் பிரிவு அலுவலகங்களையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அறிவுரைகளையும் வழங்கினாா்.

ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.ஜவகா்லால், மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளா் சு.கிருஷ்ணமூா்த்தி மற்றும் காவல் அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.