புதுச்சேரியில் 15-18 வயதினருக்கு கரோனா தடுப்பூசி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் (15-18 வயது) மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் சிறுவர்களுக்கான கரோனோ தடுப்பூசி போடும் முகாமினை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் முதல்வர் என். ரங்கசாமி துவக்கி வைத்தார்.









