சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

இறைச்சி விற்பனைக்குத் தடை - பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:54 pm

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி செயல்படும் கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விற்பனையாளா் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் அய்யாவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.