கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம், திண்டிவனத்தில் பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென சூறைக்காற்று வீசத் தொடங்கியது. தொடா்ந்து, மேகங்கள் திரண்டு மாலை 5.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீா்த்த பலத்த மழையால், பல்வேறு சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம்போலத் தேங்கியது.

இதேபோல, திண்டிவனத்திலும் இடி - மின்னலுடன் சுமாா் 2 மணி நேரம் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், செஞ்சி, பாண்டி சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், மயிலம், வளவனூா், விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா், வானூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.