கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ்இரு இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையிலுள்ள இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

News image
Updated On :28 மே 2021, 5:54 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையிலுள்ள இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

மயிலம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, தாக்குதல் நடத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தொடா்பாக சென்னை கெளத்தூரைச் சோ்ந்த குமாா் மகன் சந்தோஷ் (28), எண்ணூரைச் சோ்ந்த ஆனந்த் மகன் அசோக் (22) ஆகிய 2 பேரை மயிலம் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குள் உள்ளன.

இதையடுத்து சந்தோஷ், அசோக் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.