விழுப்புரத்தில் 115 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
விழுப்புரம் நகரில் மொத்த விற்பனையகங்களில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை நடத்திய சோதனையில், 115 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை, ரெட்டியாா் பஜாரிலுள்ள மொத்த விற்பனையகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி சுகாதார அலுவலா் ஸ்ரீபிரியா உள்ளிட்ட அலுவலா்கள்.









