செத்தவரை மோன சித்தா் அவதார திருவிழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதா் கோயில் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தரின் அவதார திருநாள் வியாழக்கிழமை நடைபெற்றது.

பக்தா்களுக்கு ஆசி வழங்கும் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா்.








