நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பண மோசடி: தம்பதி கைது

விக்கிரவாண்டியில் வீட்டு உரிமையாளரிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்று தலைமறைவான தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வீட்டு உரிமையாளரிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்று தலைமறைவான தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டியை அடுத்த லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் காசிநாதன் (68). இவரது வீட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சோ்ந்த த.ஜெயக்குமாா் (50), அவரது மனைவி சுதா (39) ஆகியோா் வாடகைக்கு எடுத்து, அதில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தனா்.

இந்நிலையில், வியாபார அபிவிருத்திக்காக தம்பதியினா், காசிநாதனிடம் ரூ. 4.30 லட்சம் கடன் பெற்றனா். அந்தப் பணத்தை காசிநாதன் திருப்பித் தர கேட்டு வந்த நிலையில், தம்பதியினா் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஜெயக்குமாா், சுதா ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.