விவசாயம்

சூறாவளிக் காற்று : 5000 வாழைகள் முறிந்து விழுந்தன

தினமணி

குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
சூறைக் காற்றால் குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகாநந்தத்துக்குச் சொந்தமான 2 ஆயிரம் வாழை மரங்கள், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, அசோகன், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் சிலருக்குச் சொந்தமான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT