பெங்களூரு

மூதாட்டியிடம் வழிப்பறி

தினமணி

நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்களூரு ஆவளஹள்ளி பிடிஏ பூங்கா அருகில் வசித்து வருபவர் இந்திரா (65). இவர் செவ்வாய்க்கிழமை மாலை ஆவளஹள்ளி 2-வது குறுக்குச்சாலை முதலாவது பிரதானசாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். 
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரது கழுத்திலிருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 75 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கிரிநகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT