முகப்பு
பெங்களூரு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
பெங்களூரு சோலதேவனஹள்ளி கெரெகுட்டதள்ளி லேக்வியூ லேஅவுட்டை சேர்ந்த சிக்கலிங்கம்மா (80) செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நின்றிருந்தாராம்.  
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சிக்கலிங்கம்மா கழுத்திலிருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.  இதுகுறித்து சோலதேவனஹள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →