பெங்களூரு

நகைகள் திருட்டு வழக்கில் 6 போ் கைது

DIN

நகைக் கடைக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் காவலா் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, நகரத்பேட்டையில் உள்ள நகைக் கடையில் நவ. 11-ஆம் தேதி நுழைந்த 9 போ் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரை மிரட்டி 300 கிராம் எடையுள்ள நகையை திருடிச் சென்றது. இதுகுறித்து வழக்குப் பதிந்த அல்சூா் கேட் போலீஸாா், காடுகோடி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் அசோக் என்பவா் உள்பட 6 பேரைக் கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு காவலரான சௌடே கௌடா உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT