பெங்களூரு

"கர்நாடகத்தில் வர்த்தகத்தை அதிகரிக்கத் திட்டம்'

DIN

கர்நாடகத்தில் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மோட்டரோலா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சுதீன் மாத்தூர் தெரிவித்தார்.
பெங்களூரில்  புதன்கிழமை மோட்டோஹப்பை தொடக்கிவைத்து பேசியது: சர்வதேச அளவில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயது வித்தியாசமின்றி ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். 
பெங்களூரில் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில்  இந்திய அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. எனவே, பெங்களூரிலும், கர்நாடகம் முழுவதிலும் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT