பெங்களூரு

போதைப்பொருள் விற்றதாக இளைஞர் கைது

DIN

பெங்களூரில் போதைப்பொருள் விற்றதாக நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நைஜீரியாவைச் சேர்ந்தவர் ஹென்றி சிக்போ(34). இவர், பெங்களூரு கே.ஆர்.புரம் டி.சி.பாளையா பிரதானசாலை கார்டன் கல்லூரி அருகே புதன்கிழமை போதைப்பொருள் விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று ஹென்றி சிக்போவைக் கைது செய்து, ரூ. 8.5 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் கோகைன், இரு சக்கர வாகனம், 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT