பெங்களூரு

சாலை தடுப்புச் சுவரில் கார் மோதியதில் இருவர் சாவு

DIN

சாலைத் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
ராய்ச்சூரு மாவட்டம், சிந்தனூருக்கு வெள்ளிக்கிழமை காலை காரில் ஹனீப்குரோஷி (60), மகன் அப்துல்லா (16) உள்ளிட்ட 4 பேர் சென்று கொண்டிருந்தனர். சிந்தனூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹனீப்குரோஷி, அப்துல்லா ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். 
காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சிந்தனூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT