பெங்களூரு

தும்கூரு சாலைக்கு சிவக்குமார சுவாமி பெயரைச் சூட்ட முடிவு

DIN

பெங்களூரிலிருந்து தும்கூரு செல்லும் சாலை மற்றும் மேம்பாலத்துக்கு சிவக்குமார சுவாமிகளின் பெயரைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரிலிருந்து தும்கூரு செல்லும் சாலைக்கும், யஸ்வந்தபுரத்திலிருந்து கன்வா மெட்டல் தொழில்சாலை வரை உள்ள மேம்பாலத்துக்கும் மறைந்த சிவக்குமார சுவாமிகளின் பெயரைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடைபெறும் மாதாந்திரக் கூட்டத்தில் மேயர் கங்காம்பிகே இதை முன்மொழிய உள்ளார். மேலும் சிவக்குமார சுவாமிகள் ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, தங்குவசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கியதை வலியுறுத்து விதமாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பெங்களூரு மாநகராட்சி அறிவிக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT