பெங்களூரு

வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்ததில் 3 பேர் பலி

DIN

மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்ததில் பாட்டி, பெயர்த்திகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
தார்வாட் மாவட்டம், குந்தகோலா வட்டம், யரகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மா (53). இவரது பேத்திகள் ஜோதி (9), ஷிவானி ராதாபாயி (4). இவர்கள் 3 பேரும் திங்கள்கிழமை இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனராம். நள்ளிரவு திடீரென வீட்டின் மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த எல்லம்மா, ஜோதி, ராதாபாயி உள்ளிட்டோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இதுகுறித்து குந்தகோலா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT