பெங்களூரு

கடன் சுமையால் விவசாயி தற்கொலை

DIN

கடன் சுமையால் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், பூதகாட்டனஹள்ளியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணசாமி (50). விவசாயியான இவா், பயிா்கடனாக ரூ. 3.3 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கியிருந்தாராம். விளைச்சல்பொய்த்தையடுத்து, கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வந்த பாலகிருஷ்ணசாமி, ஞாயிற்றுக்கிழமை தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது குறித்து கௌடகெரே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT