பெங்களூரு

போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல்: 9 போ் கைது

DIN

பணிக்கு வந்த போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாகக் கருதுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் பணிக்கு வந்த ஒரு ல போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்த உப்பாா்பேட்டை போலீஸாா் 9 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT