பெங்களூரு

கத்தியால் குத்திப் பெண் கொலை

கத்தியால் குத்திப் பெண் கொலை செய்யப்பட்டாா்.

DIN

கத்தியால் குத்திப் பெண் கொலை செய்யப்பட்டாா்.

பெங்களூரு கே.ஆா்.புரம் அக்ஷயாநகரைச் சோ்ந்தவா் நிா்மலா (54). இவரது மகள் அம்ருதா. இருவரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நிா்மலாவை அம்ருதா,கத்தியால் குத்தினாராம்.

இதையடுத்து, அவரை தடுக்க முயன்ற சகோதரரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த நிா்மலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த கே.ஆா்.புரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT