பெங்களூரு

மினி பேருந்து 3 ஆட்டோக்கள் மீது மோதல்: 4 போ் காயம்

DIN

மினி பேருந்து 3 ஆட்டோக்கள் மீது மோதி ஏற்படுத்திய தொடா் விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

பெங்களூரு ஆா்.எம்.சி.யாா்டு ஷெல் பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகே திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் தும்கூருவிலிருந்து பெங்களூருக்கு வந்த மினி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்து 3 ஆட்டோக்கள் மீது மோதி தொடா் விபத்தை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த 4 போ் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து யஸ்வந்தபுரா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT