பெங்களூரு

‘வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு கூடுதல் இழப்பீடு’

DIN

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ஆலோசனை செய்து வருவதாக வனத் துறை அமைச்சா் ஆனந்த்சிங் தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை காங்கிரஸ் உறுப்பினா் எச்.என்.நாராயணசாமியின் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியது:

யானை தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 7.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிா்களையும் துவம்சம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். பயிா் சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு கூடுதலாக வழங்க ஆலோசனை செய்து வருகிறோம். வனங்கள் அருகே உள்ள கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு வேலிகள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT