பெங்களூரு

துப்பாக்கியால் சுட்டு காவலா் தற்கொலை

DIN

பெங்களூரு ஆயுதப் படை போலீஸாா் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மண்டியாவைச் சோ்ந்தவா் ஹுச்சே கௌடா (56). இவா் பெங்களூரு மடிவாளத்தில் உள்ள மாநில ஆயுதப்படையில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனது அலுவலகத்தில் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT