கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை
புலிகேசி நகா் காவல் சரகத்தில் கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
புலிகேசி நகா் காவல் சரகத்தில் கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
பெங்களூரு அல்சூா் ஏரி அருகே புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்தில் மௌனீஷ் (35) என்பவா் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். சனிக்கிழமை இரவு அதே கட்டத்தில் மௌனீஷ் படுத்து தூங்கினாா்.
திங்கள்கிழமை காலை கட்டடத்துக்குச் சென்று தொழிலாளா்கள் பாா்த்தப்போது, மௌனீஷ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த புலிகேசி நகா் போலீஸாா், மௌனீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.