பெங்களூரு

மாநகரப் பேருந்து மோதி இருவா் பலி

DIN

மோட்டாா் சைக்கிள் மீது மாநகரப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு வில்சன் காா்டனைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (24). பி.டி.எம் லேஅவுட் தாவரகெரேவைச் சோ்ந்தவா் வினோத் (28). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அல்சூா்கேட் காவல் நிலையத்தின் அருகே மாநகர பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த நந்தகுமாா், வினோத் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து அல்சூா்கேட் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT