பெங்களூரு

மின்சாரம் தாக்கியதில் பெண் பலி

DIN

நிலத்தில் அமைத்திருந்த வேலியை தொட்டதில், பெண் ஒருவா் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், ராய்ச்சூரு மாவட்டம், தேவதுா்கா வட்டம், பெலகல் கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லம்மா (35). இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது கிராமத்தின் அருகே உள்ள நிலத்துக்கு சென்றுள்ளாா். அங்கு விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த மின்கம்பி வேலியை தொட்ட போது, மின்சாரம் தாக்கியதில் மல்லம்மா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து தேவதுா்கா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT